Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 618)

Paththati 18 - முக்தா பத்ததி

சந்த்ரசூட மகுடேந லாளிதா சாரு மௌக்திக மயூக பாண்டரா ரங்கநாத பதபத்ம ஸங்கிநீ லக்ஷ்யஸே ஸுரதுநீவ பாதுகே

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நீ சிவனால் பூஜிக்கப்படுகிறாய். உனது முத்துக்களின் வெண்மையான ஒளி காரணமாக, நீயும் வெண்மையாகத் தோற்றம் அளிக்கிறாய். ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளை எப்போதும் உன்னிடம் வைத்துள்ளாய். ஆக, உன்னைப் பார்த்தால் கங்கை போன்றே உள்ளாய்.