Sriman Narayaneeyam - Dasaka 99 - வேத ஸ்துதி (ச்லோகம் 1022)
Dasaka 99 - வேத ஸ்துதி
யத்து த்ரைலோக்ய ரூபம் தததபி ச ததோ நிர்கதோSநந்த சுத்த ஜ்ஞாநாத்மா வர்த்தஸே த்வம் தவ கலு மஹிமா ஸோSபி தாவாந் கிமந்யத் ஸ்தோகஸ்தே பாக ஏவாகில புவநதயா த்ருச்யதே த்ரயம்ச கல்பம் பூயிஷ்டம் ஸாந்த்ர போதாத்மகமுபரி ததோ பாதி தஸ்மை நமஸ்தே யத் து த்ரைலோக்ய ரூபம் ததத் அபி ச தத: நிர்கத: அநந்த சுத்த ஜ்ஞாந ஆத்மா வர்த்தஸே த்வம் தவ கலு மஹிமா ஸ: அபி தாவாந் கிம் அந்யத் ஸ்தோக: தே பாக ஏவ அகில புவந தயா த்ருச்யதே த்ரயம்ச கல்பம் பூயிஷ்டம் ஸாந்த்ர போத ஆத்மகம் உபரி தத: பாதி தஸ்மை நமஸ்தே यत्तु त्रैलोक्यरूपं दधदपि च ततोनिर्गतानन्तशुद्ध - ज्ञानात्मा वर्तसे त्वं तव खलु महिमा सोऽपि तावान् किमन्यत् । स्तोकस्ते भाग एवाखिलभुवनतया दृश्यते त्र्यंशकल्पं भूयिष्ठं सान्द्रमोदात्मकमुपरि ततो भाति तस्मै नमस्ते
குருவாயூரப்பா! முடிவு என்பதே இல்லாதவனே! மூன்று லோகங்களின் ரூபமாக நீயே உள்ளாய். அதற்கும் அப்பால் சுத்த ஞான ரூபமாகவும் உள்ளாய். இப்படி நீ உள்ளதற்கு, அளவிட்டுக் கூற இயலாத உனது பெருமைகளே காரணம் ஆகும். உனது நான்கில் ஒரு பாகம் மட்டுமே லோகங்களாக உள்ளது. மீதம் உள்ள முக்கால் பகுதியானது, லோகங்களைக் கடந்து, பரமானந்த ரூபமாக உள்ளது. அப்படிப்பட்ட உனக்கு எனது நமஸ்காரங்கள்.