Sriman Narayaneeyam - Dasaka 98 - முழுமையான ப்ரஹ்ம உபாஸனை (ச்லோகம் 1012)
Dasaka 98 - முழுமையான ப்ரஹ்ம உபாஸனை
ஸத்யம் சுத்தம் விபுத்தம் ஜயதி தவ வபுர் நித்ய முக்தம் நிரீஹம் நிர்த்வந்த்வம் நிர்விகாரம் நிகில குண கண வ்யஞ்ஜநாதாரபூதம் நிர்மூலம் நிர்மலம் தந்நிரவதி மஹிமோல்லாஸி நிர்லீநமந்த: நிஸ்ஸங்காநாம் முநீநாம் நிருபம் பரமாநந்த ஸாந்த்ர ப்ரகாசம் ஸத்யம் சுத்தம் விபுத்தம் ஜயதி தவ வபு: நித்ய முக்தம் நிரீஹம் நிர்த்வந்த்வம் நிர்விகாரம் நிகில குண கண வ்யஞ்ஜந ஆதார பூதம் நிர்மூலம் நிர்மலம் தத் நிரவதி மஹிமா உல்லாஸி நிர்லீநம் அந்த: நிஸ்ஸங்காநாம் முநீநாம் நிருபம் பரம ஆநந்த ஸாந்த்ர ப்ரகாசம் सत्यं शुद्धं विबुद्धं जयति तव वपुर्नित्यमुक्तं निरीहं निर्द्वन्द्वं निर्विकारं निखिलगुणगणव्यञ्जनाधारभूतम् । निर्मूलं निर्मलं तन्निरवधिमहिमोल्लासि निर्लीनमन्त - र्निस्सङ्गानां मुनीनां निरुपमपरमानन्दसान्द्रप्रकाशम्
குருவாயூரப்பா! உனது திருமேனி ஸத்யமாக உள்ளது; அறிவுடன் உள்ளது; வெற்றியுடன் உள்ளது; பந்தபாசம் அற்றது; விருப்பம் அற்றது; மாற்றம் அடையாதது; ஒப்புமை இல்லாதது; நற்குணங்களின் ஆதாரமாக உள்ளது; தான் தோன்றுவதற்கு வேறு எதனையும் காரணமாகக் கொண்டு இல்லாதது; களங்கம் அற்றது; எல்லையற்ற பெருமைகள் கொண்டது; பற்று இல்லாத முனிவர்களின் மனதில் உள்ளது; எல்லையில்லாத பரமானந்தம் உடையது; இப்படிப்பட்ட பல சிறப்புகள் உடையது ஆகும்.