Sriman Narayaneeyam - Dasaka 90 - மஹாவிஷ்ணுவின் பெருமை (ச்லோகம் 924)

Dasaka 90 - மஹாவிஷ்ணுவின் பெருமை

தத்ராபி ஸாத்விக தநும் தவ விஷ்ணுமஹு: தாதா து ஸத்வ விரளோ ரஜஸைவ பூர்ண: ஸத்வோத்கடத்வமபி சாஸ்தி தமோ விகார சேஷ்டாதிகஞ்ச தவ சங்கர நாம்நி மூர்த்தௌ தத்ர அபி ஸாத்விக தநும் தவ விஷ்ணும் ஆஹு: தாதா து ஸத்வ விரள: ரஜஸா ஏவ பூர்ண: ஸத்வ உத்கடத்வம் அபி ச அஸ்தி தம: விகார சேஷ்டா ஆதிகம் ச தவ சங்கர நாம்நி மூர்த்தௌ तत्रापि सात्त्विकतनुं तव विष्णुमाहुर्धाता तु सत्त्वविरळो रजसैव पूर्णः । सत्वोत्कटत्वमपि चास्ति तमोविकार - चेष्टादिकञ्च तव शङ्करनाम्नि मूर्तौ

குருவாயூரப்பா! மூன்று மூர்த்திகளில், ஸத்வகுணம் மட்டுமே உள்ள உன்னை விஷ்ணு என்பார்கள். ஸத்வகுணம் குறைவாகவும், ரஜோகுணம் அதிகமாகவும் உள்ள மூர்த்தியை நான்முகன் என்கின்றனர். ஸத்வகுணம் அதிகமாக இருந்து, தமோகுணமும் இருக்கும் மூர்த்தியை சிவன் என்று கூறுகின்றனர்.