Sriman Narayaneeyam - Dasaka 83 - பௌண்ட்ரகன், த்விவிதன் வதம் (ச்லோகம் 855)
Dasaka 83 - பௌண்ட்ரகன், த்விவிதன் வதம்
ஸ கலு விவிதோ ரக்ஷோகாதே க்ருதோபக்ருதி: புரா தவ து கலயா ம்ருத்யும் ப்ராப்தும் ததா கலதாம் கத: நரக ஸசிவோ தேச க்லேசம் ஸ்ருஜந் நகராந்திகே ஜடிதி ஹலிநா யுத்யந்நத்தா பபாத தலாஹத: ஸ கலு விவித: ரக்ஷோகாதே க்ருத உபக்ருதி: புரா தவ து கலயா ம்ருத்யும் ப்ராப்தும் ததா கலதாம் கத: நரக ஸசிவ: தேச க்லேசம் ஸ்ருஜந் நகர அந்திகே ஜடிதி ஹலிநா யுத்யந் அத்தா பபாத தல ஆஹத: स खलु विविदो रक्षोघाते कृतोपकृतिः पुरा तव तु कलया मृत्युं प्राप्तुं तदा खलतां गतः । नरकसचिवो देशक्लेशं सृजन् नगरान्तिके झटिति हलिना युध्यन्नद्धा पपात तलाहतः
குருவாயூரப்பா! முன்பு ஒரு காலத்தில் (த்ரேதா யுகத்தில்) நீ இராமாவதாரம் கொண்டபோது அசுரர்களை அழிப்பதற்கு விவிதன் என்பவன் உதவினான். அவன், நீ க்ருஷ்ணாவதாரம் எடுக்கும்போது உனது கைகளால் சாகடிக்கப்பட வேண்டும் என்று விரும்பினான். இதனால் மிகுந்த தீயச் செயல்களைச் செய்தான். மேலும் நரகாசுரனின் மந்திரியாக அந்த நாட்டிற்குப் பல தீமைகளைச் செய்தான். துவாரகை அருகில் போர் செய்து வந்தபோது பலராமன் அவனுடன் போர் புரிந்து தனது கைகளால் அடித்துக் கொன்றாராமே!