Sriman Narayaneeyam - Dasaka 57 - ப்ரலம்பாசுரன் வதம் (ச்லோகம் 584)

Dasaka 57 - ப்ரலம்பாசுரன் வதம்

த்வத் தூரம் கமயந்தம் தம் த்ருஷ்ட்வா ஹலிநி விஹித கரிம பரே தைத்ய: ஸ்வரூபமாகாத் யத் ரூபாத் ஸ ஹி பலோSபி சகிதோSபூத் த்வத் தூரம் கமயந்தம் தம் த்ருஷ்ட்வா ஹலிநி விஹித கரிம பரே தைத்ய: ஸ்வரூபம் ஆகாத் யத் ரூபாத் ஸ ஹி பல: அபி சகித: அபூத் त्वद्दूरं गमयन्तं तं दृष्ट्वा हलिनि विहितगरिमभरे । दैत्यः स्वरूपमागाद्यद्रूपात् स हि बलोऽपि चकितोऽभूत्

குருவாயூரப்பா! உன்னிடம் இருந்து நீண்ட தூரம் தூக்கிச் சென்ற ப்ரலம்பனை, அவன் தோளில் அமர்ந்திருந்த பலராமன், தனது எடையை அதிகரித்துக் கொண்டு அழுத்தினான். அவனைச் சுமக்க இயலாமல் தனது உண்மையான உருவத்தை ப்ரலம்பன் எடுத்தான். அந்தப் பெரிய உருவத்தைக் கண்டவுடன் பலராமன் சற்று பயம் கொண்டான் அல்லவா?