Sriman Narayaneeyam - Dasaka 54 - காளியன் சரிதம் (ச்லோகம் 554)

Dasaka 54 - காளியன் சரிதம்

காவச்சைவம் லப்த ஜீவா: க்ஷணேந ஸ்பீதாநந்தாஸ்த்வாம் ச த்ருஷ்ட்வா புரஸ்தாத் த்ராகாவவ்ரு: ஸர்வதோ ஹர்ஷ பாஷ்பம் வ்யாமுஞ்சந்த்யோ மந்தமுத்யந்நிநாதா: காவ: ச ஏவம் லப்த ஜீவா: க்ஷணேந ஸ்பீத ஆநந்தா: த்வாம் ச த்ருஷ்ட்வா புரஸ்தாத் த்ராக் ஆவவ்ரு: ஸர்வத: ஹர்ஷ பாஷ்பம் வ்யாமுஞ்சந்த்ய: மந்தம் உத்யந் நிநாதா: गावश्चैवं लब्धजीवाः क्षणेन स्फीतानन्दास्त्वाञ्च दृष्ट्वा पुरस्तात् । द्रागावव्रुस्सर्वतो हर्षबाष्पं व्यामुञ्चन्त्यो मन्दमुद्यन्निनादाः

குருவாயூரப்பா! இப்படியாக பசுக்களும் ஒரு நொடியில் உயிர் பிழைத்து எழுந்தன. அவையும் தங்கள் கண்களில் நீர் பெருக எதிரில் இருந்த உன்னைக் கண்டன. மெதுவாகக் குரல் எழுப்பியபடி உன்னைச் சுற்றிச் சூழ்ந்து நின்றன.