Sriman Narayaneeyam - Dasaka 44 - நாமம் சூட்டுதல் (ச்லோகம் 456)

Dasaka 44 - நாமம் சூட்டுதல்

கர்கேSத நிர்கதேSஸ்மிந் நந்தித நந்தாதி நந்த்யமாநஸ்த்வம் மத் கதமுத்கத கருணோ நிர்கமய ஸ்ரீமருத்புராதீச கர்கே அத நிர்கதே அஸ்மிந் நந்தித நந்த ஆதி நந்த்யமாந: த்வம் மத் கதம் உத்கத கருண: நிர்கமய ஸ்ரீமருத் புராதீச गर्गेऽथ निर्गतेऽस्मिन् नन्दितनन्दादिनन्द्यमानस्त्वम् । मद्गदमुद्गतकरुणो निर्गमय श्रीमरुत्पुराधीश

குருவாயூரப்பனே! இப்படியாக உன்னைப் புகழ்ந்த கர்க்க முனிவர் சென்றவுடன், மிகுந்த மகிழ்ச்சி அடைந்த நந்தகோபர் முதலானோர் வெகுவாக உன்னைக் கொண்டாடினார்கள். இப்படிப்பட்ட நீ எனது பிணிகளை நீக்க வேண்டும்.***