Sriman Narayaneeyam - Dasaka 42 - சகடாஸுரன் வதம் (ச்லோகம் 435)
Dasaka 42 - சகடாஸுரன் வதம்
அநோநிலீன: கில ஹந்துமாகத: ஸுராரிரேவம் பவதா விஹிம்ஸித: ரஜோSபி நோ த்ருஷ்டமமுஷ்ய தத்கதம் ஸ சுத்த ஸத்வே த்வயி லீநாவந் த்ருவம் அந: நிலீன: கில ஹந்தும் ஆகத: ஸுராரி: ஏவம் பவதா விஹிம்ஸித: ரஜ: அபி ந: த்ருஷ்டம் அமுஷ்ய தத் கதம் ஸ: சுத்த ஸத்வே த்வயி லீநாவந் த்ருவம் अनोनिलीनः किल हन्तुमागतस्सुरारिरेवं भवता विहिंसितः । रजोऽपि नो दृष्टममुष्य तत्कथं स शुद्धसत्त्वे त्वयि लीनवान् ध्रुवम्
குருவாயூரப்பா! இப்படியாக வண்டியின் உருவத்தில் வந்தவனும், தேவர்களின் எதிரியுமான அசுரன் உன்னைக் கொல்ல வந்தான். அவனை நீ கொன்றாய். ஆயினும் அவனது உடல் பகுதிகள் கூட அங்கு இல்லை. அவன் முழுவதுமாக உன்னிடம் சேர்ந்தான் அல்லவா?