Sriman Narayaneeyam - Dasaka 28 - ஸ்ரீமஹாலக்ஷ்மி அவதாரம் (ச்லோகம் 294)

Dasaka 28 - ஸ்ரீமஹாலக்ஷ்மி அவதாரம்

தருணாம்புத ஸுந்தரஸ்ததா த்வம் நநு தந்வந்தரிருத்திதோSம்புராசே: அம்ருதம் கலசே வஹந் கராப்யா மகிலார்த்திம் ஹர மாருதாலயேச தருண அம்புத ஸுந்தர: ததா த்வம் நநு தந்வந்த்ரி: உத்தித: அம்புராசே: அம்ருதம் கலசே வஹந் கராப்யாம் அகிலார்த்திம் ஹர மாருதாலயேச तरुणाम्बुदसुन्दरस्तदा त्वं ननु धन्वन्तरिरुत्थितोऽम्बुराशेः । अमृतं कलशे वहन्कराभ्या – मखिलार्तिं हर मारुतालयेश

குருவாயூரப்பா! அப்போது நீ மழைநீர் கொண்ட மேகம் போன்ற நிறம் உடையவனும், கைகளில் அமிர்தம் உள்ள குடந்தை ஏந்தியும் தன்வந்தரி பகவனாக வெளியில் வந்தாய். என்னுடைய அனைத்து நோய்களையும் நீயே நீக்க வேண்டும்.***