Sriman Narayaneeyam - Dasaka 25 - ஸ்ரீநரஸிம்ஹ அவதாரம் (ச்லோகம் 259)

Dasaka 25 - ஸ்ரீநரஸிம்ஹ அவதாரம்

ப்ராம்யந்தம் திதிஜாதமம் புநரபி ப்ரோத்க்ருஹ்ய தோர்ப்யாம் ஜவாத் த்வாரேSதோருயுகே நிபாத்ய நகரான் வ்யுத்காய வக்ஷோ புவி நிர்பிந்தந்நதிகர்ப நிர்பர களத்ரக்தாம்பு பத்தோத்ஸவம் பாயம் பாயமுநதைரயோ பஹு ஜகத் ஸம்ஹாரி ஸிம்ஹாரவான் ப்ராம்யந்தம் திதிஜ அதமம் புநரபி ப்ரோத்க்ருஹ்ய தோர்ப்யாம் ஜவாத் த்வாரே அத ஊருயுகே நிபாத்ய நகரான் வ்யுதகாய வக்ஷோபுவி நிர்பிந்தன் அதி கர்ப நிர்பர களத் ரக்த அம்பு பத்தோத்ஸவம் பாயம் பாயம் உதைரய: பஹு ஜகத் ஸம்ஹாரி ஸிம்ஹ ஆரவாந் भ्राम्यन्तं दितिहाधमं पुनरपि प्रोद्गृह्य दोर्भ्यां जवाद् द्वारेऽथोरुयुगे निपात्य नखरान् व्युत्खाय वक्षोभुवि । निर्भिन्दन्नधिगर्भनिर्भरगळद्रक्ताम्बु बद्धोत्सवं पायं पायमुदैरयो बहुजगत्संहारिसिंहारवान्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னை நோக்கி வந்த அந்த அசுரனை மறுபடியும் உனது கைகளால் நீ பிடித்தாய். அவனைத் தூக்கிச் சென்று சபையின் வாயிற்படிகளில் அமர்ந்து உனது இரு தொடைகள் மீது படுக்க வைத்தாய். பின்னர் அவன் மார்பை உனது கை நகங்களால் கிழித்தாய். அப்போது வயிற்றில் இருந்து வெளியேறிய இரத்தத்தை உற்சாகம் தோன்றக் குடித்தாய். பின்னர் உலகமே நடுங்கும் வகையில் கர்ஜனை செய்தாய் அல்லவா?