Sriman Narayaneeyam - Dasaka 18 - ப்ருது அவதாரம் (ச்லோகம் 182)
Dasaka 18 - ப்ருது அவதாரம்
ஸம்ப்ராப்தே ஹிதகதநாய தாபஸௌகே மத்தோSந்யோ புவநபதிர்ந கச்சநேதி த்வந்நிந்தா வசன பரோ முநீச்வரைஸ்தை: சாபாக்நௌ சலபதசாமநாயி வேன: ஸம்ப்ராப்தே ஹிதகதநாய தாபஸௌகே மத்த: அந்ய: புவநபதி: ந கச்சந இதி த்வத் நிந்தா வசன பரோ முநீச்வரை: தை: சாப அக்நௌ சலப தசாம் அநாயி வேன: सम्प्राप्ते हितकथनाय तापसौधे मत्तोऽन्यो भवनपतिर्न कश्चनेति । त्वन्निन्दावचनपरो मुनीश्वरैस्तै - शापाग्नौ शलभदशामनायि वेनः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஒருமுறை வேனனுக்கு நல்ல உபதேசங்களைக் கூற முனிவர்கள் கூட்டமாக வந்தனர். அவர்களிடம் அவன், “என்னைத் தவிர இந்த உலகின் நாயகன் யாரும் இல்லை”, என்றான். இது தவிர உன்னையும் தூற்ற ஆரம்பித்தான். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அவனை நெருப்பில் இட்ட விட்டில்பூச்சி போன்று அழித்தனர்.