Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 276)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
கைங்கர்யந்தானிரண்டு.
இனிமேல் கைங்கர்ய வேஷந்தன்னை யறிவிக்கைக்காக (கைங்கர்யந்தானிரண்டு) என்கிறார்.
இந்தக் கைங்கர்யங்கள் எப்படிப்பட்டவை என்று அருளிச்செய்கிறார்