Sri Paduka Sahasram
Paththati 8 - நிர்யாதனா பத்ததி
Deity: Sri Ranganatha
Author: Nigamanta Maha Desikan
அநுவ்ருத்த ராமபாவ: சங்கே நிர்விஷ்ட சக்ரவர்த்தி பதாம் அதுநா அபி ரங்கநாத: ஸ சமத்காரம் பதேந பஜதி த்வாம் பொருள் - பெரியபெருமாளின் பாதுகையே! நீ உயர்ந்த சக்ரவர்த்திப் பதவியை வகித்தவள் ஆவாய். அதனால்தான் இராமனாகப் பிறந்த ஸ்ரீரங்கநாதன் மிகவும் புத்திகூர்மையுடன் உன்னை எப்போதும் தனது திருவடிகளில் வைத்துள்ளான் என்று எண்ணுகிறேன் (அர்ச்சையில் உள்ள விக்ரஹங்களில் திருவடிகளில் பாதுகை இருப்பதில்லை. ஆயினும் ஸ்ரீரங்கநாதன் மட்டுமே தனது திருவடிகளில் பாதுகையுடன் உள்ளதைக் காணலாம். இதனை முதல் பக்கத்தில் உள்ள படத்தில் தெளிவாகக் காணலாம்).