Sriman Narayaneeyam

Dasaka 52 - நான்முகனின் கர்வம் நீக்குதல்

Deity: Sri Guruvayurappan

Author: Melpathur Narayana Bhattathiri

நாராயணாக்ருதிமஸங்க்யதமாம் நிரீக்ஷ்ய ஸர்வத்ர ஸேவகமபி ஸ்வமவேக்ஷ்ய தாதா மாயா நிமக்ந ஹ்ருதய: விமுமோஹ யாவத் ஏகோ பபூவித ததா கபலார்த்தபாணி: நாராயண ஆக்ருதிம் அஸங்க்யதமாம் நிரீக்ஷ்ய ஸர்வத்ர ஸேவகம் அபி ஸ்வம் அவேக்ஷ்ய தாதா மாயா நிமக்ந ஹ்ருதய: விமுமோஹ யாவத் ஏக: பபூவித ததா கபல அர்த்த பாணி: नारायणाकृतिमसंख्यतमान्निरीक्ष्य सर्वत्र सेवकमपि स्वमवेक्ष्य धाता । मायानिमग्नहृदयो विमुमोह यावथेको बभूविथ तदा कबळार्धपाणिः