Sriman Narayaneeyam
Dasaka 34 - ஸ்ரீராமன் அவதாரம் - 1
Deity: Sri Guruvayurappan
Author: Melpathur Narayana Bhattathiri
ஆருந்தாநே ருஷாந்தே ப்ருகுகுல திலகே ஸங்க்ரமய்ய ஸ்வதேஜோ யாதே யாதோSஸ்யயோத்மாம் ஸுகமிஹ நிவஸந் காந்தயா காந்தமூர்த்தே சத்ருக்நேநைகதாதோ கதவதி பரதே மாதுலஸ்யாதிவாஸம் தாதாரப்தோSபிஷேகஸ்தவ கில விஹத: கேகயா தீச புத்ர்யா ஆருந்தாநே ருஷாந்தே ப்ருகுகுல திலகே ஸங்க்ரமய்ய ஸ்வதேஜ: யாதே யாத: அஸி அயோத்யாம் ஸுகம் இஹ நிவஸந் காந்த்யா காந்தமூர்த்தே சத்ருக்நேந ஏகதா அத: கதவதி பரதே மாதுலஸ்ய அதிவாஸம் தாத ஆரப்த: அபிஷேக: தவ கில விஹத: கேகய அதீச புத்ர்யா आरुन्धाने रुषाऽन्धे भृगुकुलतिलके संक्रमय्य स्वतेजो याते यातोऽस्ययोध्यां सुखमिह निवसन्कान्तया कान्तमूर्ते । शत्रुघ्नेनैकदाथो गतवति भरते मातुलस्याधिवासं तातारब्धोऽभिषेकस्तव किल विहतः केकयाधीशपुत्र्या